399
ஆவடி அருகே நகைக்கடை உரிமையாளரிடம் துப்பாக்கி முனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நகை, 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில் தனிப்படை போலீஸ் ஆந்திராவுக்கு விரைந்துள்ளது. பொன்னேர...

4073
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி 80 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளர் மகனுடன் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. மதுராந்தகத்தைச் சேர்ந்த சற்குணபாய் எ...

1579
கடலூர் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்து இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செடுத...

1884
மதுரையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரைக் கடத்தி இரண்டரை கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்த அவரது கார் ஓட்டுநர் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டான். வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான தர்...

2032
குழந்தையின்மை சிகிச்சைக்காக மனைவியை அழைத்துக் கொண்டு புதுக்கோட்டையில் இருந்து சென்னை வந்த நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி கார் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு சென்ற இளைஞரை போலீசார் தேடி ...

55133
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் 916 ஹால்மார்க் தங்க நகை என ஏமாற்றி விவசாயியிடம் போலியான நகையை விற்றதாக ஏ.ஐ.கே கோல்டன் குரூப் நகைகடை நிர்வாகத்தினர் சிக்கியுள்ளனர். ஹால் மார்க் முத்திரை பதிக்கப்பட்ட ...

7822
பட்டுக்கோட்டையில், கொரோனா பாதிப்பில் இறந்ததாக கூறப்பட்ட நகைக்கடை உரிமையாளரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது உடல் உறுப்புகள் திருடப்பட்டு இருக்கலாம் என்றும் தனியார் மருத்துவமனை மீது குடும்பத்தி...



BIG STORY